Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பேனர்

நவம்பர் 17, 2021 11:39

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் தேவியானந்தல் கிராமத்திற்கு உட்பட்ட பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டம் 2019-2020 கட்டிய குளுக்கோஸ் வீடு பராமரிப்பு திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மத்திய அரசுன் மூலம் வழங்கப்படும் தொகை உள்ளிட்டவைகள் குறித்த பேனரை ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாயத்து கூட்டங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்